×

தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றிய தலைவர் தேர்தல்: ஆட்சியர் கண்காணிப்பில் நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஈரோடு மாவட்டம் தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றிய தலைவர் தேர்தலை மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பில் நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றிய தலைவர் தேர்தலை நடத்தாததை எதிர்த்து முத்துலட்சுமி என்பவர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.



Tags : President ,Supreme Court ,Thiruvananthapuram Union ,collector ,Election: High Court ,state election commission , Supreme Court directs,state election,commission, conduct Collector's, poll
× RELATED அமலாக்கத்துறையின் கடும்...